January 2010 - enabled.in
கவிஞர் ஏகலைவன் (kavignar Eagalaivan)

கவிஞர் ஏகலைவன் (kavignar Eagalaivan)

eagalaivan

சேலத்தைச் சொந்த ஊராகக்கொண்டு 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 13வது வயதில் நிகழ்ந்த ஒரு விபத்தால் உடல் ஊனமடைந்தபோதிலும் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக எழுத்தராகப் பணியாற்றி வருகிறார்.