A Living inspiration differently abled Mr. Ilango
சென்னை” இன்று தன்னை வெகுவாக மாற்றிக்கொண்டிருக்கிறது. வேகமான வாழ்க்கை, உறவுகள் அற்று தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் இச்சென்னையில் தன்வாழ்க்கையில் பகலையும் இரவையும் ஏன் இச்சென்னை இவ்வாறாக இருக்கிறது என்றுகூட அறிய முடியாத நிலையில் இச்சென்னை மக்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி பெற முடியும் என்று பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார் திரு.இளங்கோ.