சுயவரம் Archives - enabled.in
சுயவரத்தின் புதிய பரிமாணம்

சுயவரத்தின் புதிய பரிமாணம்

திரு.சலோமன் ராஜா என்பவர் கூறும்போது, என்னுடைய சாகோதரர் ஒரு மாற்றுத்திறனாளி. அவர் சுயமாக தொழில் செய்துவருகிறார். இந்நிகழ்ச்சி எனது சகோதரருக்கு மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்ச்சியாகவும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் ஈரோட்டில் நடைபெறவுள்ளது

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் ஈரோட்டில் நடைபெறவுள்ளது

நிகழும் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் (21.08.2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஈரோடு, மல்லிகை அரங்கத்தில் ஈரோடு,நீலகிரி,கோவை,திருப்பூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்தினாளிகளை நல்ல நிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சுயவரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.