Enabled, Author at enabled.in - Page 13 of 42
கைகள் போனாலும் கவலை இல்லை

கைகள் போனாலும் கவலை இல்லை

உடலில் சிறு ஊனம் இருந்தாலே, விதியை நொந்தபடி முடங்கிக் கிடப்பவர்கள் பலர். ஆனால், ”இரு கைகளையும் இழந்த ஒருவர், இரண்டு சக்கர வாகனம் தொடங்கி, டிராக்டர் வரை ஓட்டுகிறார். ஏழையாக இருந்தாலும் அவருக்கு இருக்கும் மன தைரி​யத்தைப் பார்த்தால், ஹெலிகாப்டரைக் கொடுத்தால்கூட ஓட்டுவார் போல இருக்​கிறது…’

ஆணழகன் விஜயகுமார்

ஆணழகன் விஜயகுமார்

ஜெயிப்பதற்கு நம்பிக்கையும், உழைப்பும் மட்டும் இருந்தால் போதும். கடவுள் இதைவிட மோசமாக என்னைப் படைத்து இருந்தாலும், நான் ஜெயித்து இருப்பேன்!” – விஜயகுமாரிடம் பேசும் போதே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

நான் அழகிய பெரியவன்

நான் அழகிய பெரியவன்

மாற்றுத் திறனாளியான நான் ஏற்கெனவே மனதளவில் கடுமையான தாழ்வு மனப் பான்மையில் இருந்தேன். யாருடனும்விளையாடுவது, இணைந்து பழகுவது இல்லை. சமூகத்தின் புறக்கணிப்புகளில் இருந்து தப்பிக்க நான் புத்தகங்களிடம் சரணடைந்தேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ஷூரன்ஸ்

மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ஷூரன்ஸ்

உடற்குறைபாடு உள்ளவர்களை உலகம் ஒதுக்கித் தள்ளிய காலங்கள் மலையேறிக்கொண்டிருக்கின்றன. கல்வி, வேலை என பலவற்றிலும் அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் இப்போது மாற்றுத் திறனாளிகளுக்காகவும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வர ஆரம்பித்திருக்கிறது…

அன்புக்கு ஆசைப்பட்டேன் – குமார்

அன்புக்கு ஆசைப்பட்டேன் – குமார்

நான் குமார். எனக்கு, குளித்தலை பக்கத்துல வலையபட்டி கிராமம். ஒரு தீ விபத்துல என் வலது கை விரல்கள் கருகி, நரம்புகள் பின்னிக்கிருச்சு. இப்போ என் வலது கை இயல்பா இயங்காது. அந்த விபத்துல இருந்தே கிட்டத்தட்ட நடைப் பிணமாத்தான் நடமாடிட்டு இருந்தேன். அப்போ, டி.வி-யில் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் குரூப்பைச் சேர்ந்த, மாற்றுத் திறனாளி இளைஞர்களின் டான்ஸ் ஷோ பார்த்தேன். நம்பவே முடியாத டான்ஸ்.

மாற்றுத்திறனாளிகளின் கார்!

மாற்றுத்திறனாளிகளின் கார்!

மாற்றுத் திறனாளிகளுக்கான காரை, கும்பகோணத்தைச் சேர்ந்த உதயகுமார் எனும் மாற்றுத் திறனாளியே உருவாக்கியுள்ளார். ”காரை இயக்க கால்கள் அவசியம் இல்லை. எந்த வகையான காரையும் மாற்றி அமைத்து சிரமமின்றி ஓட்ட முடியும்” என்கிறார் உதயகுமார்.

மாற்றுத்திறனாளிகள் தொழிற்பேட்டை

மாற்றுத்திறனாளிகள் தொழிற்பேட்டை

‘மாற்றுத் திறனாளிகள்’ என்று ஒதுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கை கொடுக்கிறது வேலூர் காந்தி நகர் தொழிற்பேட்டை. ”வேலூர் ரவுண்ட்ஸ் டேபிள் 23 அமைப்பின் சார்பாக கடந்த 35 ஆண்டுகளாக மகளிர் மாற்றுத் திறனாளிகளுக்கானத் தொழிற்பேட்டை நடந்து வருகிறது!”

காரைக்குடியில் கல்விப் பிச்சை

காரைக்குடியில் கல்விப் பிச்சை

‘பிச்சை புகினும் கற்கை நன்றே!’ என்கிறது மூதுரை. காரைக்குடி பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளி செல்வராஜ் பிச்சை எடுத்து 13 ஏழைக் குழந்தைகளைப் படிக்கவைத்துக்கொண்டு இருக் கிறார்.

ஆம்… நம்மால் முடியும்

ஆம்… நம்மால் முடியும்

குழந்தைகூட என்னைவிட வேகமா நடக்கும். நான் அவ்ளோ மெதுவா நடப்பேன். ஆனா, ‘இதுவே பெரிய விஷயம்’னு டாக்டர்கள் சொன்னாங்க. ‘சாதிச் சிருவோம்’னு எனக்கே நம்பிக்கை வந்தது அப்பதான்.

ஆசியாவின் ஒரே அரசுக் கல்லூரி

ஆசியாவின் ஒரே அரசுக் கல்லூரி

சென்னை மாநிலக் கல்லூரி. காது கேளாத, வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குப் பட்டப் படிப்பை வழங்கிக்கொண்டு இருக்கும் ஆசியாவின் ஒரே அரசுக் கல்லூரி இதுதான். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தனி வகுப்பறைதானே தவிர, பொது மாணவர்களுக்கான சிலபஸ்தான் படிக்க வேண்டும்.