Multiple Disability Archives - Page 10 of 30 - enabled.in
கல்விக்காக ரூ.39 கோடி ஒதுக்கீடு

கல்விக்காக ரூ.39 கோடி ஒதுக்கீடு

பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் உட்பட பல்வேறு வசதிகளை செய்துதர, நடப்பாண்டில் (2010-2011) 39.03 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பார்வையற்ற, காது கேளாத, வாய் பேசாத, இதர குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவர்களுக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

கடன் உதவி

கடன் உதவி

மாற்றுத் திறனாளிகளுக்கு 5லிருந்து 9 சதவிகித வட்டியில் கடனுதவி வழங்குதல். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்; மாற்றுத் திறனாளிகளாக இருத்தல்வேண்டும்; தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்.

சுய வேலைவாய்ப்பு

சுய வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற பரிந்துரை செய்யப்படுகிறது. வங்கிக் கடன் அளித்த பின்னர் அரசு மானியமாக கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ரூ.3000/- இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது.

Swayamvaram for the Disabled  -2011

Swayamvaram for the Disabled -2011

Swayamvaram for the differently abled – 2011, conducted by Shree Geetha Bhavan Charitable Trust supported by Tamilnadu Handicapped Federation Charitable Trust on 04.09.2011 at Chennai.

Assistance to differently abled law graduates

Assistance to differently abled law graduates

சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற பார்வையற்ற / கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்கள் வழக்கறிஞர் தொழில் தொடங்குவதற்கென ரூ.3,000/- உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

குமாரராஜா முத்தையா செட்டியார் நினைவு விருது

குமாரராஜா முத்தையா செட்டியார் நினைவு விருது

2011ஆம் ஆண்டிற் கான இவ்விருதை மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறந்த முறையில் தொண் டாற்றிவரும் சென்னை திருவான்மியூர் ப்ரீடம் அறக்கட்டளைக்கு வழங்க தேர்வு செய் யப்பட்டுள்ளது. வரும் செப்.6ஆம் தேதி சென்னை ராணி சீதை மன்றத்தில் நடை பெறும் குமாரராஜா மு.அ.முத்தையா செட்டி யாரின் 83ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் இவ்விருதும் பரிசும் வழங்கி சிறப்பிக்க இருக் கிறோம்.

IOB offers loan up to Rs.1 crore for self-employment

IOB offers loan up to Rs.1 crore for self-employment

Training sessions to farmers on fresh water fish farming, cultivation of medicinal herbs, bamboo cultivation, poultry farming, precision farming, tissue culture techniques, poly house culture of flowers and vegetables, have been imparted by the institute.

The Spastic Society of Tamilnadu

The Spastic Society of Tamilnadu

The Spastics Society of Tamilnadu (SPASTN) has been working for 20 years to assist people with disabilities to overcome negative community attitudes and to develop the skills they need to participate more fully in community life.