மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் சுயவரம் விழா - enabled.in
Loading Events

« All Events

  • This event has passed.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் சுயவரம் விழா

disable marriage

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு – சென்னை, ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சென்னை, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்க மகளிர் அமைப்பு மற்றும் சரஸ்வதி கோவிந்தசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 9ம் ஆண்டு மாபெரும் சுயம்வரம் விழா.

இடம் : ஸ்ரீ ராஜிவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி, மைலாடி, சென்னிமலை, ஈரோடு.

இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படும் ஜோடிகளுக்கு (18-11-2019) அன்று சென்னையில் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு ஜோடிக்கும் தலா 1 இலட்சம் செலவில் ( 2 கிராம் தங்கம், 2 மாதத்திற்கான மளிகை பொருட்கள், 51 வகையான சீர் வரிசைகளுடன் இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு,

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம், 39 இராஜாஜி வீதி -2 , சூரம்பட்டிவகை, ஈரோடு 638009.

கைபேசி : 9976807944, 9842787787, 9942879737

Details

Date:
September 14, 2019
Time:
8:00 am - 6:00 pm
Event Category:
Event Tags:
, , , , ,

Organizer

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம்
Phone:
+91 9976807944

Venue

ஸ்ரீ ராஜிவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி
Chennimalai Main Road, Myladi, Chennimalai,
Erode,Tamil Nadu638112India
+ Google Map
Phone:
04294 251 821

Location Map