அரியலூர் Archives - enabled.in
செப். 13-ல் சிறப்பு முகாம் – அரியலூர் மாவட்டம்

செப். 13-ல் சிறப்பு முகாம் – அரியலூர் மாவட்டம்

முகாமில், இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு அந்த அட்டை வழங்கப்படும். தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் உரிய உதவிகள் வழங்கப்படும். இதுவரையில் உதவித்தொகை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் உதவித்தொகை வழங்கப்படும்.