கவிதை Archives - enabled.in
மாற்றுத் திறனாளிகளின் மகத்துவம்!

மாற்றுத் திறனாளிகளின் மகத்துவம்!

அன்பானவர்களே! ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள். ஆம்! ஒவ்வொருவருக்குள்ளும் இன்னொரு மாற்றுத்திறன் இருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தேடலில்தானே வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வெற்றிதான் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.

இரா.சும‌தி – மாற்றுத்திறனாளி சமூக கவிதை எழுத்தாளர்

இரா.சும‌தி – மாற்றுத்திறனாளி சமூக கவிதை எழுத்தாளர்

திறமைகளை சமூகத்தில் புகுத்தும் திறமை உடையவள் இவள் – சிறுவ‌ய‌திலிருந்தே நாட்குறிப்பு எழுதிய‌ அனுப‌வ‌முடைய‌வ‌ராக‌ இருந்த‌தால் த‌ன‌து எழுத்தின் மூல‌ம் ந‌வீன‌ வார்த்தைக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொண்ட‌வ‌ருக்கு தான் ச‌ந்திக்க‌ நேர்ந்த‌ நிக‌ழ்வுக‌ளை காலத்தின் ப‌திவுக‌ளாய் க‌விதையாய் உருவாக்குவ‌து எளிதான‌து.