மாற்றத்திறனாளி Archives - enabled.in
மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் ஈரோட்டில் நடைபெறவுள்ளது

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் ஈரோட்டில் நடைபெறவுள்ளது

நிகழும் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் (21.08.2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஈரோடு, மல்லிகை அரங்கத்தில் ஈரோடு,நீலகிரி,கோவை,திருப்பூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்தினாளிகளை நல்ல நிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சுயவரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.