![மலைபோல் எழுந்த மாற்றுத்திறனாளி](https://enabled.in/wp/wp-content/themes/enabledaccessible/images/enabled-disability-news-website_lhjv1u_c_scale_150-94-f.png)
மலைபோல் எழுந்த மாற்றுத்திறனாளி
நான் இரண்டு மாதக் குழந்தையாக இருந்து போது, ஒரு கொடிய காய்ச்சல் என்னை தாக்கிய தாகவும், அதன் விளைவாக நான் கண்பார்வை இழந்ததாகவும் என் பெற்றோர் சொல்வார்கள்.எனக்கு பார்வை கிடைக்க பெரிதும் முயற்சி செய்தனர். நானும் அலோபதி, ஹோமி யோபதி மற்றும் சித்தா என பல மருத்துவ முறைகளைப் பின்பற்றியும் எந்தப்பயனும் இருக்க வில்லை.