success story Archives - Page 2 of 3 - enabled.in
தன்னம்பிக்கையே தாரக மந்திரம்!

தன்னம்பிக்கையே தாரக மந்திரம்!

பிறப்பாலும், விபத்தாலும் உடல் உறுப்புகளில் மாற்றம் நிகழ்ந்தவர்களை நாம் மாற்றுத் திறனாளிகள் என்கிறோம். மாற்றுத்திறனாளிகள் என்று சொல்வதில் கூட எனக்கு உடன் பாடில்லை.. உயர் திறனாலிகள் என்றே சொல்லலாம். சராசரி மனிதர்களை விட அதிக கூர்மையான அறிவு படைத்தவர்கள் இவர்கள்.. எண்ணங்களை ஒரு முகப்படுத்தி தாம் செய்யும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை வெற்றியுடன் முடிப்பதில் இவர்கள் திறமைசாலிகள்.

மலைபோல் எழுந்த மாற்றுத்திறனாளி

மலைபோல் எழுந்த மாற்றுத்திறனாளி

நான் இரண்டு மாதக் குழந்தையாக இருந்து போது, ஒரு கொடிய காய்ச்சல் என்னை தாக்கிய தாகவும், அதன் விளைவாக நான் கண்பார்வை இழந்ததாகவும் என் பெற்றோர் சொல்வார்கள்.எனக்கு பார்வை கிடைக்க பெரிதும் முயற்சி செய்தனர். நானும் அலோபதி, ஹோமி யோபதி மற்றும் சித்தா என பல மருத்துவ முறைகளைப் பின்பற்றியும் எந்தப்பயனும் இருக்க வில்லை.

Differently Abled Riders Build Back Better in Leh

Differently Abled Riders Build Back Better in Leh

Motorcycling Expedition Across India To Raise Funds For Habitat’s Flood Response Project In Leh. A group of three differently abled riders has travelled more than 2,000 km and are more than halfway through a motorcycle expedition across India to raise funds for a Habitat for Humanity project.

New hope in physically impaired girl’s life

New hope in physically impaired girl’s life

Marriage is a dream every girl likes to see come true. For physically impaired Mallika Shankarbaba Papalkar, marriage appeared to be just a word. But that would turn into a reality soon. She is getting engaged on Sunday to Ashish Nerkar who is a normal person like any other.

எந்த சூழலிலும் ஜெயிக்கலாம்- நிக்

எந்த சூழலிலும் ஜெயிக்கலாம்- நிக்

அந்த இளைஞருடைய பெயர் நிக். இருபத்தெட்டு வயது. நடக்கிறார், சிரிக்கிறார், பேசுகிறார், வாசிக்கிறார், கோல்ப் விளையாடுகிறார். கீழே விழுகிறார், மீண்டும் அவரே சிரமப்பட்டு எழுந்து நிற்கிறார்… கொஞ்சம் பொறுங்க சார். 28 வயது ஆள் இதையெல்லாம் செய்யறது ஒரு பெரிய விஷயமா? இதைப்போய் மகா அதிசயம்மாதிரி சொல்ல வந்துட்டீங்களே!
அதிசயம்தான் சார். இவ்வளவையும் சர்வசாதாரணமாகச் செய்கிற நிக்கிற்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை!
1982-ம் வருடம் ஆஸ்திரேலியாவில் நிக் பிறந்தபோதே அவருக்குக் கைகள், கால்கள் இல்லை. வெறும் உடம்பு மட்டும்தான். இதற்கு என்ன மருத்துவக் காரணம் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

வெற்றி வீரன் நிகிடோ!

வெற்றி வீரன் நிகிடோ!

ஒரு அசைவை மட்டுமே தினமும் தீவிரமாக பயிற்சி செய்து வந்தான்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின், மாஸ்டர் அவனது முதல் பந்தயத் தொடருக்கு நிகிடோவை அழைத்துச் சென்றார். வியப்பூட்டும் விதமாக, முதல் இரண்டு போட்டிகளிலும் நிகிடோ மிக எளிதாக வெற்றி பெற்றான். மூன்றாவது போட்டி சற்றே கடினமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு நிகோடோவின் ஒரே மாதிரியான ஜூடோ அசைவால் பொறுமையிழந்த எதிர்தரப்பு வீரர், அவனை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினார்.

கைகள் இல்லையெனில் உலகம் இருண்டு விடாது!

கைகள் இல்லையெனில் உலகம் இருண்டு விடாது!

எங்கள் கவனத்தைக் கூர்படுத்தி, காலால் அல்லது வாயால், ஓவியம் வரைவது மட்டுமே’ என்கின்றனர் சிலர். இதில், பெண்களும் அடக்கம். கேரளா, போத்தனிக்காட்டில் பிறந்தவர் ஸ்வப்னா அகஸ்டின். கைகள் இல்லாமல் பிறந்தவர். அதை இவர், குறையாகவே கருதவில்லை. எல்லா வேலைகளையும் காலாலேயே செய்யப் பழகிக் கொண்டார். எழுதுவது, ஓவியம் வரைவது என, கற்றுத் தெளிந்தார்.

தன்னம்பிக்கை மனிதர் ஜனார்த்தனன்

தன்னம்பிக்கை மனிதர் ஜனார்த்தனன்

வாயால் ஓவியம் வரையும் மாற்றுத்திறனாளி ஜனார்த்தனன்: சின்ன வயதில் நான் ரொம்ப துறுதுறுவென இருப்பேன். எட்டு வயது இருக்கும் போது. ஒரு நீளமான இரும்புக் கம்பியைத் தலைக்கு மேல் தூக்கியபோது மேலே கடந்து போன மின்சாரக் கேபிளில் இரும்புக் கம்பி உரசி, மின்சாரம் பாய்ந்து, என்னை தூக்கி அடித்தது.

சங்கீதத்தின் புதிய பார்வை கைவல்யகுமார் சில்லா

சங்கீதத்தின் புதிய பார்வை கைவல்யகுமார் சில்லா

இவர் ஒரு மாற்றுத்திறனாளி. பார்வை இல்லாவிட்டாலும் இவரது விரல்கள் ராகங்களின் நுணுக்கமான இடங்களையெல்லாம் எட்டிப்பிடிக்கும் லாகவத்துக்கு இரட்டை சபாஷ் போட வேண்டும். மிருதங்கத்தில் காரைக்குடி மணியின் சீடரான சாய் நிவேதன். ஆஸ்திரேலியாவிலிருந்து தனது திறமையை சென்னை சங்கீத ரசிகர்களுக்கு காணிக்கையாக்க பறந்து வந்திருப்பவர்

நம்பிக்கை வைத்துக்கொண்டு எனது வேலைகளை செய்துகொள்கிறேன்

நம்பிக்கை வைத்துக்கொண்டு எனது வேலைகளை செய்துகொள்கிறேன்

வீட்டை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல வேலைகளையும் இவர் தனது கால்களாலேயே செய்து பார்ப்போரை பிரமிக்க வைக்கிறார். மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உள்ள உடல் குறைபாடுகளை எண்ணி வேதனைப்படும் இக்காலத்தில் தனக்கு இரண்டு கைகள் இல்லை என்ற நிலையிலும் தனது வேலைகளை தானே செய்துகொண்டு யாருக்கும் சுமையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தனது வேலைகளை தானே செய்து கொள்கிறார் இவர்.