![வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை](https://enabled.in/wp/wp-content/themes/enabledaccessible/images/enabled-disability-news-website_lhjv1u_c_scale_150-94-f.png)
வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் எஸ்.டி. பிரிவினர் உள்ளிட்டோருக்கு தகுதியின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, காலாண்டுக்குக்கான உதவித் தொகை செப். 30-ம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது.