Persons with Disability Latest Events
5,209 differently abled receive assistance

5,209 differently abled receive assistance

A total of 2,057 participated in the camp held in Veppur union, of which assistance was distributed to 1,474 instantly; another 1,612 participated in the camp held at Veppanthatti union of which 1,316 were given assistance. The third camp held in Perambalur union witnessed the participation of 1,486 differently abled of which 1,346 were given assistance at once. He said of the 1,356 persons who attended today’s camp, assistance was provided to 1,072 beneficiaries.

செப். 13-ல் சிறப்பு முகாம் – அரியலூர் மாவட்டம்

செப். 13-ல் சிறப்பு முகாம் – அரியலூர் மாவட்டம்

முகாமில், இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு அந்த அட்டை வழங்கப்படும். தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் உரிய உதவிகள் வழங்கப்படும். இதுவரையில் உதவித்தொகை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் உதவித்தொகை வழங்கப்படும்.

திருப்பூரில் மருத்துவ முகாம்

திருப்பூரில் மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட மருத்துவ பணிகள் துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம் சார்பில், நாளை – திருப்பூரில் மருத்துவ முகாம்பொங்கலூர் பி.வே.கே., பள்ளியிலும், 13ம் தேதி பல்லடம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை, அறுவை சிகிச்சை, செயற்கை உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடக்கிறது.

‌திருமண ‌நி‌தியுத‌வி வழங்கினர் ஜெயல‌லிதா

‌திருமண ‌நி‌தியுத‌வி வழங்கினர் ஜெயல‌லிதா

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் தம்பதியினருக்கு திருமண நிதி உதவித் தொகை மற்றும் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொட‌ங்‌கி வைத்தார்.

மாணவர்களுக்கு முதலமை‌ச்ச‌ர் பரிசு

மாணவர்களுக்கு முதலமை‌ச்ச‌ர் பரிசு

பார்வையற்றவர்களுக்கு முதலமை‌ச்ச‌ர் பரிசு, 2010 – 2011ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று நிலைகளில் மதிப்பெண் பெற்ற பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு முதலமை‌ச்ச‌ர் ஜெயலலிதா ரொக்கப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற ஜெ. விக்னேஷ்-க்கு 12,000 ரூபாய் ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ஜி. பிலிக்ஸ்-க்கு 9,000 ரூபாய் ரொக்கப் பரிசும், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் பி. ராஜசேகர், எஸ். நந்தீஷ், பி. சசிகுமார் ஆகியோருக்கு தலா 6,000 ரூபாய் ரொக்கப் பரிசும் வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

சிறப்பு மருத்துவ முகாம்-கோவை மாவட்டம்

சிறப்பு மருத்துவ முகாம்-கோவை மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், வரும் 8ம் தேதி கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடக்கிறது. கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட மருத்துவ பணிகள் துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான நல அலுவலகம், ஸ்ரீ அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, கடந்த மாதம் 23ம் தேதியிலிருந்து நடத்தி வருகிறது.

சுயவரத்தின் புதிய பரிமாணம்

சுயவரத்தின் புதிய பரிமாணம்

திரு.சலோமன் ராஜா என்பவர் கூறும்போது, என்னுடைய சாகோதரர் ஒரு மாற்றுத்திறனாளி. அவர் சுயமாக தொழில் செய்துவருகிறார். இந்நிகழ்ச்சி எனது சகோதரருக்கு மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்ச்சியாகவும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

Swayamvaram for the Disabled  -2011

Swayamvaram for the Disabled -2011

Swayamvaram for the differently abled – 2011, conducted by Shree Geetha Bhavan Charitable Trust supported by Tamilnadu Handicapped Federation Charitable Trust on 04.09.2011 at Chennai.

குமாரராஜா முத்தையா செட்டியார் நினைவு விருது

குமாரராஜா முத்தையா செட்டியார் நினைவு விருது

2011ஆம் ஆண்டிற் கான இவ்விருதை மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறந்த முறையில் தொண் டாற்றிவரும் சென்னை திருவான்மியூர் ப்ரீடம் அறக்கட்டளைக்கு வழங்க தேர்வு செய் யப்பட்டுள்ளது. வரும் செப்.6ஆம் தேதி சென்னை ராணி சீதை மன்றத்தில் நடை பெறும் குமாரராஜா மு.அ.முத்தையா செட்டி யாரின் 83ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் இவ்விருதும் பரிசும் வழங்கி சிறப்பிக்க இருக் கிறோம்.

Screening camp for the differently abled children

Screening camp for the differently abled children

To make education accessible for the differently-abled, the Sarva Shiksha Abiyan- along with the Spastic Society of Tamil Nadu and Vidhyasagar- on Tuesday conducted a screening camp for the differently abled children in the Triplicane zone.