
ஆணழகன் விஜயகுமார்
ஜெயிப்பதற்கு நம்பிக்கையும், உழைப்பும் மட்டும் இருந்தால் போதும். கடவுள் இதைவிட மோசமாக என்னைப் படைத்து இருந்தாலும், நான் ஜெயித்து இருப்பேன்!” – விஜயகுமாரிடம் பேசும் போதே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.
ஜெயிப்பதற்கு நம்பிக்கையும், உழைப்பும் மட்டும் இருந்தால் போதும். கடவுள் இதைவிட மோசமாக என்னைப் படைத்து இருந்தாலும், நான் ஜெயித்து இருப்பேன்!” – விஜயகுமாரிடம் பேசும் போதே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.
மாற்றுத் திறனாளியான நான் ஏற்கெனவே மனதளவில் கடுமையான தாழ்வு மனப் பான்மையில் இருந்தேன். யாருடனும்விளையாடுவது, இணைந்து பழகுவது இல்லை. சமூகத்தின் புறக்கணிப்புகளில் இருந்து தப்பிக்க நான் புத்தகங்களிடம் சரணடைந்தேன்.
நான் குமார். எனக்கு, குளித்தலை பக்கத்துல வலையபட்டி கிராமம். ஒரு தீ விபத்துல என் வலது கை விரல்கள் கருகி, நரம்புகள் பின்னிக்கிருச்சு. இப்போ என் வலது கை இயல்பா இயங்காது. அந்த விபத்துல இருந்தே கிட்டத்தட்ட நடைப் பிணமாத்தான் நடமாடிட்டு இருந்தேன். அப்போ, டி.வி-யில் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் குரூப்பைச் சேர்ந்த, மாற்றுத் திறனாளி இளைஞர்களின் டான்ஸ் ஷோ பார்த்தேன். நம்பவே முடியாத டான்ஸ்.
மாற்றுத் திறனாளிகளுக்கான காரை, கும்பகோணத்தைச் சேர்ந்த உதயகுமார் எனும் மாற்றுத் திறனாளியே உருவாக்கியுள்ளார். ”காரை இயக்க கால்கள் அவசியம் இல்லை. எந்த வகையான காரையும் மாற்றி அமைத்து சிரமமின்றி ஓட்ட முடியும்” என்கிறார் உதயகுமார்.
‘பிச்சை புகினும் கற்கை நன்றே!’ என்கிறது மூதுரை. காரைக்குடி பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளி செல்வராஜ் பிச்சை எடுத்து 13 ஏழைக் குழந்தைகளைப் படிக்கவைத்துக்கொண்டு இருக் கிறார்.
குழந்தைகூட என்னைவிட வேகமா நடக்கும். நான் அவ்ளோ மெதுவா நடப்பேன். ஆனா, ‘இதுவே பெரிய விஷயம்’னு டாக்டர்கள் சொன்னாங்க. ‘சாதிச் சிருவோம்’னு எனக்கே நம்பிக்கை வந்தது அப்பதான்.
Neeraj George Baby covers the badminton court with ease and smashes the shuttlecock into the opponent’s turf. Through fierce dedication and painstaking hard work, this 24-year-old differently-abled player triumphed over all odds to excel in this high energy sport. Neeraj, whose life took a shocking turn when his left leg had to be amputated because of bone tumour during school days, is the first player from Kerala to win an international level badminton championship for the differently-abled.
பிறப்பாலும், விபத்தாலும் உடல் உறுப்புகளில் மாற்றம் நிகழ்ந்தவர்களை நாம் மாற்றுத் திறனாளிகள் என்கிறோம். மாற்றுத்திறனாளிகள் என்று சொல்வதில் கூட எனக்கு உடன் பாடில்லை.. உயர் திறனாலிகள் என்றே சொல்லலாம். சராசரி மனிதர்களை விட அதிக கூர்மையான அறிவு படைத்தவர்கள் இவர்கள்.. எண்ணங்களை ஒரு முகப்படுத்தி தாம் செய்யும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை வெற்றியுடன் முடிப்பதில் இவர்கள் திறமைசாலிகள்.
நான் இரண்டு மாதக் குழந்தையாக இருந்து போது, ஒரு கொடிய காய்ச்சல் என்னை தாக்கிய தாகவும், அதன் விளைவாக நான் கண்பார்வை இழந்ததாகவும் என் பெற்றோர் சொல்வார்கள்.எனக்கு பார்வை கிடைக்க பெரிதும் முயற்சி செய்தனர். நானும் அலோபதி, ஹோமி யோபதி மற்றும் சித்தா என பல மருத்துவ முறைகளைப் பின்பற்றியும் எந்தப்பயனும் இருக்க வில்லை.
நம் வாழ்க்கையில் பல வேறுபட்ட குணமுள்ள மனிதர்கள் நம்மை கடந்து சென்று இருப்பார்கள். அதில் ஒரு சிலர் நம் மனதை அதிகமாக கவர்ந்துவிடுவார்கள். பதிவுலகம் வந்தபின் எனக்கு தெரிந்தவர்கள் வட்டம் விரிந்துகொண்டே செல்கிறது…அதிலும் முக்கியமாக நெல்லை பதிவர்கள் சந்திப்பிற்கு பிறகு, என் அலைவரிசையோடு ஒன்றி போனவர்களை நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன் என்பது மிக ஆச்சரியம்.